Sunday, March 16, 2014

பூஜையின் போது மணி அடிப்பதற்கான காரணம் தெரியுமா?

நாத தத்துவத்தை நினைவுபடுத்தும் பொருட்டு பூஜையின்போது மணி அடிக்கப்படுகிறது. இது முதலாவது காரணம். உலகியல் வேலைகளில் மூழ்கியிருக்கும் மக்கள் மணியோசையைக் கேட்டுத் தெய்வ சிந்தனையில் ஈடுபட வேண்டும்.
இது இரண்டாவது காரணம்.

No comments:

Post a Comment