- நல்லெண்ணை – சுகத்தைத்தரும்
- பஞ்சகவ்யம் – மனதை சுத்தகரிக்கும்
- நெய் – மோட்சத்தைக் கொடுக்கும்
- தயிர் – மகப்பேறு உண்டாகும்
- பஞ்சாமிர்தம் – வெற்றியை அளிக்கும்
- கரும்புச்சாறு – ஆரோக்கியம் பெருகிடும்
- தேன் – கலைவாணியின் அருள்கிட்டும்
- பழரசம் – மரண பயத்தைப் போக்கும்
- இளநீர் – உயர் பதவி வாய்க்கும்
- சந்தனம் – இறைவனோடு இரண்டரைக் கலக்கச் செய்யும்
- கலசாபிஷேகம் : அஷ்ட லட்சுமி கடாட்சத்தை தரும்
- வஸ்திரம் : வறுமையைப் போக்கும்
No comments:
Post a Comment